மூன்றாவது நாளாகத் தொடரும் சந்திப்புக்கள் – கொள்கை மாற்றத்தில் அமெரிக்கா?

முன்னுதாரணம் இல்லாத வகையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மூன்றாவது நாளாகத் தொடரும் சந்திப்புக்கள் உலகின் பல தரப்பாலும் வியப்போடும் விழிப்போடும் நோக்கப்படுகிறது. பிரதான இராஜதந்திரிகள், நாட்டின் பிரதிநிதிகளையே ஓரிரு மணித்தியாலங்கள் சந்தித்துப் பேசுகிற பாங்கையுடைய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு தொடர்ச்சியாக மூன்று நாட்களாக சந்திப்பை மேற்கொண்டு வருகிறது. புதன்கிழமை ஆரம்பித்த இந் சந்திப்புக்கள் நேற்று வியாழக்கிழமையும் மாலை வரை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமையும் தொடரவுள்ளது. இதுவரை நடந்த சந்திப்புக்கள் [...]

லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியின் படுகொலை

லிபிய முன்னாள் தலைவர் கேர்ணல் கடாபியின் படுகொலை குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வன்னிப் போரின் போது

வன்னிப் போரின் போது பெருமளவிலான தமிழர் நகைகள் சிறீலங்கா இராணுவத்தால் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை தம்மிடம் அரசு ஒப்படைக்கும் என்றே தமிழர்கள் பலரும் இன்றும் நம்பியுள்ளனர்.

புங்கை. நாவேந்தன்

நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 – ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது “வாழ்வு” சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில் உயர்ந்தவர். அரசியல் அரங்கிலும் இலக்கிய உலகிலும் தனக்கெனத் தனியான தமிழ் [...]

புங்குடுதீவு நலன்புரிசங்கம் – பிரித்தானியா ஆதரவில் சர்வோதயம் நடத்தும் கணணி வகுப்புக்கள் .

புங்குடுதீவு நலன்புரிச் சங்கம், புங்குடுதீவு சர்வோதயத்தின் உதவியுடன் சர்வோதய  கட்டிடத்தில் இலவச கணணி வகுப்புகளை நடாத்தி வருகின்றது. இதற்காக 5 கணணிகளை  சர்வோதயத்திடம் வழங்கியிருக்கின்றது. புங்குடுதீவு மாணவர்கள் இதனால் பயனடைந்து  வருகின்றனர். இவ்வகுப்புகளுக்கான ஆசிரியரின் வேதனம் மற்றும் செலவுகளை புங்குடுதீவு  நலன்புரிசங்கம் பொறுப்பேற்று பங்காற்றி வருகின்றது.

நடைபெற்ற போரின் கடைசி 14 நாட்களைப் பற்றி மட்டுமே சிலர் பேசுகின்றனர் : கெஹலிய

சர்வோதயத்தின் உதவியுடன் சர்வோதய  கட்டிடத்தில் இலவச கணணி வகுப்புகளை நடாத்தி வருகின்றது. இதற்காக 5 கணணிகளை  சர்வோதயத்திடம் வழங்கியிருக்கின்றது. புங்குடுதீவு மாணவர்கள் இதனால் பயனடைந்து  வருகின்றனர். இவ்வகுப்புகளுக்கான ஆசிரியரின் வேதனம் மற்றும் செலவுகளை புங்குடுதீவு  நலன்புரிசங்கம் பொறுப்பேற்று பங்காற்றி வருகின்றது. தாய் நிலத்திற்கான இப்பணிகளில் அனைத்து உள்ளங்களையும் கைகோர்த்து பணியாற்ற  அன்புடன்

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start blogging!